Two school children drowned while fishing in Ekili Lake near Alangayam in Tirupati district. It has been reported that Prabhakaran (9) and Udayakumar (11) were trapped in the mud when they went down into the lake.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்து உள்ள எகிலி ஏரியில் மீன்பிடிக்க சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பிரபாகரன்(9), உதயகுமார் (11) ஆகிய இருவரும் ஏரிக்குள் இறங்கியபோது சகதியில் மாட்டி கொண்டு மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்து உள்ள எகிலி ஏரியில் மீன்பிடிக்க சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பிரபாகரன்(9), உதயகுமார் (11) ஆகிய இருவரும் ஏரிக்குள் இறங்கியபோது சகதியில் மாட்டி கொண்டு மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.