மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் மேசையை உடைத்த விவகாரம்: ஆர்.டி.ஓ. விசாரணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 24, 2022

மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் மேசையை உடைத்த விவகாரம்: ஆர்.டி.ஓ. விசாரணை

RDO on the incident where Class XII students broke the desk at Vellore Thorappadi High School. The investigation is ongoing. The video of students breaking the desk in the classroom at Dhorapadi Government High School has gone viral. Education and revenue officials are investigating the student and teachers involved in the video.

ஆர்.டி.ஓ. விசாரணை

வேலூர் தொரப்பாடி மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மேசையை உடைத்த விவகாரம் பற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறது. தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் வகுப்பில் உள்ள மேசையை உடைக்கும் வீடியோ வைரலானது. வீடியோ குறித்து சம்பந்தப்பட்ட மாணவர், ஆசிரியர்களிடம் கல்வித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.