உயர்கல்வி நிறுவனங்களின் தரம் குறித்து கருத்துக்களை கூறலாம் என ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்திருக்கிறது. பெற்றோர், மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் உயர்கல்வி நிறுவனங்களின் தரம் பற்றி கருத்து கூறலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க | தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக - Media Bulletin 20.03.2022 - PDF www.nirfindia.org என்ற இணையதளத்தில் மார்ச் 27க்குள் கருத்துக்களை முன்வைக்கலாம் என கல்வி அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக - Media Bulletin 20.03.2022 - PDF www.nirfindia.org என்ற இணையதளத்தில் மார்ச் 27க்குள் கருத்துக்களை முன்வைக்கலாம் என கல்வி அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.