தமிழக சுகாதாரத்துறையில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.03.2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 13, 2022

தமிழக சுகாதாரத்துறையில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.03.2022

தமிழக சுகாதாரத்துறையில் வேலை

தமிழக சுகாதாரத்துறையில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட மாற்றுத்திறனாளிகளுக்கான செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: செவிலியர்

காலியிடங்கள்: 86

தகுதி : செவிலியர் பிரிவில் டிப்ளமோ நர்சிங் முடித்து 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி, பொது பிரிவினர் 18 முதல் 44க்குள்ளும், மற்ற பிரிவினர் 18 முதல் 59-க்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
தேர்வு மையம்: தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை : http://mrbonline.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 350. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 29.05.2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.03.2022

மேலும் விவரங்கள் அறிய http://mrbonline.in என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.