மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின் கீழ் 1500 பள்ளி / கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி பட்டறை நடத்துதல் - அரசாணை வெளியீடு!
கல்லூரிக் கல்வி "மாபெரும் தமிழ்க் கனவு" திட்டத்தின்கீழ் 1500 ஆசிரியர்களுக்கு பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் மற்றும் அதற்கு செலவினமாக ரூ.1,08,75,000/- ஒப்பளிப்பு வழங்கி ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின் கீழ் 1500 பள்ளி / கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி பட்டறை நடத்துதல் - அரசாணை வெளியீடு!
👇👇👇 G.O.Ms.No.3 - Download here

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.