இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் Rs.2000/- ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா ? Should the special allowance of Rs. 2000/- given to secondary school teachers be taken into account when encashing earned leave?
தொடக்கக்கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் Personal Pay Rs.2000/- ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா ?
சில மாவட்டங்களில் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது தனி ஊதியம் சேர்த்து வழங்கபடுகிறது.
சில மாவட்டங்களில் மறுக்கப்படுகிறது.
ஈட்டியவிடுப்பினை சரண் செய்யும் போது தனி ஊதியத்தினையும் ஈட்டிய விடுப்பின் கணக்கில் சேர்க்கப்படுதல் வேண்டும்.
CHIEF MINISTER'S SPECIAL CELL
TAMIL NADU
Online Petition Filing and Monitoring System
Petition No
KAENKAITSAN
2019991545CP
Ft Date
Address
42W, GOVINDASAMY NAGAR, HARER, HARER, Tak, Dharmapuri, Tamilnads-634903
16/02/2019
Grievance
தொடக்கக்கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் ஈட்டிய விடுப்பு ரண செய்யும்பொழுது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமாசில மாவட்டங்களில் ட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது தனி ஊதியம் சேர்த்து வழங்கபடுகிறது. சில மாவட்டங்களில் மறுக்கப்படுகிறது. எனவே. தெளிவுரை வழங்கவும்.
Grievance Address
1428-18, GOVINDASAMY NAGAR, HARUR, HARUR, Harar TALUK, Dharnspari 436713, TAMILNADU.
SERVICE MATTERS.
Grievance Category
PROMOTION, TRANSFERS,NON S PAVAD
Arcepted
Concernel Officer
SCHOOL EDUCATION ELLE EDN DIR
Reply
ஏற்கப்படுகிறது ஈட்டியவிடுப்பினை சரண் செய்யும் போது தனி ஊதியத்தினையும் ஈட்டிய விடுப்பின் கணக்கில் சேர்க்கப்படுதல் வேண்டும்.
السبت، 13 ديسمبر 2025
New
இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் Rs.2000/- ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா?
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.