ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை மற்றும் பண்டிகை முன்பணம் உயர்வு - அரசாணைகள் வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, June 4, 2025

ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை மற்றும் பண்டிகை முன்பணம் உயர்வு - அரசாணைகள் வெளியீடு!



ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை மற்றும் பண்டிகை முன்பணம் உயர்வு - அரசாணைகள் வெளியீடு!

பண்டிகை கால முன்பணம் உயர்வு.

தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.4000-ல் இருந்து ரூ.6000 ஆக உயர்வு.

C, D பிரிவு ஓய்வூதியதாரர்கள், தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும்  பொங்கல் பரிசுத்தொகை உயர்வு.

முதலமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசாணை வெளியீடு. G.O.Ms.No.120

👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

G.O.Ms.No.121

👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.