திருச்சிராப்பள்ளி மாவட்டக்கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள்
ந.க.எண்.3668/ஆ5/2024 நாள் 05.04.2024
பொருள்: தொடக்கக்கல்வி திருச்சிராப்பள்ளி கல்வி மாவட்டம் மாணவர்கள் கோடை விடுமுறை மற்றும் பள்ளி நிர்வாக பணிகள் கவணித்தல் அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக
2023-2024 ஆம் கல்வியாண்டு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அணித்தல் மற்றும் பள்ளி நிர்வாக பணிகள் கவனிக்கும் பொருட்டு கீழ்காணும் அறிவுரைகள் பின்பற்றுமாறு அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றம் வருப்பு வ ைஉ மாணவர்களுக்கு ஐந்தாம் தேதி அன்றோடு ஆண்டுத் தேர்வுகள் முடிவடைகிறது. ஆறாம் தேதி முதல் அந்த குழந்தைகளுக்கு கோடை விடுமுறையாக கருதலாம்.
நான்காம் வகுப்பு. ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு. ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பயிலக் கூடிய மாணவர்களுக்கு பத்தாம் தேதி மற்றும் 12 ஆம் தேதி இருந்த தேர்வுகள் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
அதனால் மாணவர்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்தும் விதமாக 12 தேதி வரை நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆறாம் வகுப்பு .
ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருகை மிந்து அவர்கனை தேர்வுக்கு ஆயத்தப்படுத்துகின்ற பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ளலாம்.
அதன் பிறகு தேர்தல் பணிகள் ஆசிரியர்களுக்கு 15 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை உள்ள கரணத்தினால் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு. ஆறாம் வகுப்பு. ஏழனம் வகுப்பு மற்றும் எட்டாம் வருப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை.
மீண்டும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக பங்கேற்கக்கூடிய வகையில் தெளிவான அறிவுரைகள் அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் வழங்குமாறு வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறர்கள்
மேலும் ஆசிரியர்களை பொறுத்த வரை 20 ஆம் தேதி அவர்களுக்கு வேலை நாட்களாக கருதப்படுகிறது.
அவர்கள் இடையில் தேர்தல் பணிக்காக செல்கின்ற போது On Duty ஆக கருதலாம்.
தேர்தல் பணி இல்லாத நேரங்களில் பள்ளிக்கு வருகை புரிந்து ஏற்கனவே நடைபெற்ற தேர்வு விடைத்தாள்களை திருத்துகின்ற பணி மாணவர்களுக்கான் Promotion கொடுக்கின்ற usa Pramodon Registration பதிவு செய்கின்ற பணி, வட்டாரக் கல்வி அலுவலருக்கு அனுப்புகின்ற பணி ஆகியவற்றையெல்லாம் மேற்கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தற்போது இணையதள இணைப்பு பெறுகின்ற பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனவே அதனை பெறுகின்ற முயற்சியினை அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும்.
ஆசிரியர்களும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணையதள இணைப்பு வசதிக்காக ஒருங்கிணைந்த பன்ளிக்கல்வி திட்ட நிதியின் மூலம் இரண்டாவது கட்ட பள்ளி மான்யம்(School Grant) தற்போது பள்ளிக் கல்வி
இயக்குநர் மூலமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி அனைத்து
பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
One time Cornectivity Charg இந்த நிதியில் இருந்து மேற்கொள்ளலாம். அதோடு நாம் ஏற்கனவே ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் மூலம் மாதாந்திர கட்டண தொகை மூன்று மாதங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனை பள்ளிகளுக்கு விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளித் தலைமை
ஆசிரியர்கள் பொறுத்தவரை ஏப்ரல் மே மாதங்களில் இணையதள இணைப்பு வசதியும் மற்றும் Ketron நிறுவனத்தின் மூலம் வழங்கப்படுகின்ற திறன் வருப்பறைகள் மற்றும் கணிணி தொழில்நுட்ப ஆய்வகம் அமைப்பதற்கு பொருட்கள் வருகின்ற போது பள்ளிக்கு வருகை புரிந்து பொருட்களை பெற்று, அதனை நிர்மாணம் செய்வதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் தலைமையாசிரியர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கவும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Sunday, April 7, 2024
New
கோடை விடுமுறை அளித்தல் தொடர்பாக திருச்சிராப்பள்ளி மாவட்டக்கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள்
Holiday
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.