தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற மாணவர்களுக்கு 2023-2024ஆம் ஆண்டு நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியீடு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 3, 2024

தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற மாணவர்களுக்கு 2023-2024ஆம் ஆண்டு நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியீடு.



G.O 22 - விபத்தில் தந்தை/ தாய் இறந்து விட்டாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ மாணவர்களுக்கு 2023-2024ஆம் ஆண்டு நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியீடு

தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற மாணவர்களுக்கு 2023-2024ஆம் ஆண்டு நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியீடு. பள்ளிக் கல்வி - அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ / மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ / மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதியுதவி வழங்கும் திட்டத்தினை 2023-2024ஆம் ஆண்டு ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியீடு. CLICK HERE TO DOWNLOAD G.O.Ms.No.22 , Date : 23.01.2024 - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.