தி.மு.க. , ஆட்சிக்கு வந்ததே எங்களால் தான் - ஆதாரங்களுடன் பேசும் அரசு ஊழியர்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 18, 2024

தி.மு.க. , ஆட்சிக்கு வந்ததே எங்களால் தான் - ஆதாரங்களுடன் பேசும் அரசு ஊழியர்கள்



தி.மு.க. , ஆட்சிக்கு வந்ததே எங்களால் தான் - ஆதாரங்களுடன் பேசும் அரசு ஊழியர்கள் DMK , came to power because of us - civil servants speaking to sources

தி.மு.க . , கடந்த சட்ட சபை தேர்தலில் , 43 தொகு , திகளில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு , நாங்களும் எங்கள் குடும்பத்தினரும் காரணம் என்பதை அரசு உணர்ந்து , கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் . இல்லையெனில் , வரும் தேர்தலில் அதன் பலனை அனுபவிக்க நேரிடும் ' என , அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் , அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.