தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!
தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
நிதி மோசடி உள்ளிட்ட புகார்களால் , தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆலங்குடி அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பையா பணியிடை நீக்கம் : உத்தரவை பள்ளி சுவரில் ஒட்டி சென்றனர் அதிகாரிகள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.