கனமழை காரணமாக சிவகங்கை, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, தேனி, மதுரை, கன்னியாகுமரி, சென்னை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
சிவகங்கை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்திருப்பதால், இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு
அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
நெல்லை மாவட்டத்தில் நாளை (4 ம் தேதி) பள்ளிகளுக்கு விடுமுறை
தென்காசி மாவட்டத்தில் நாளை (4 ம் தேதி) பள்ளிகளுக்கு விடுமுறை
கன்னியாகுமரியில் நாளை (நவ.,4) பள்ளிகளுக்கு விடுமுறை
திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு ( நாளை 4 ம் தேதி)விடுமுறை
மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தேனி, மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
மதுரை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (நவ.4) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு!
கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!*
நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (04.11.2023) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பு! br>
திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை br>
- ஆட்சியர் பூங்கொடி அறிவிப்பு
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.