கலைத் திருவிழா போட்டி வெற்றி பெறுபவர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்காக நடத்தப்படும் கலைத் திருவிழா போட்டி நடப்பாண்டு முதல் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டிகளில் தரவரிசையில் முதன்மை இடத்தை பெறும் 6 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.