அயல்நாடு சென்று உயர் கல்வி பயில்வதற்கான கல்வி உதவித்தொகை ரூ.36 இலட்சமாக உயர்வு - புதிய நெறிமுறைகள் உருவாக்கி அரசாணை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 2, 2023

அயல்நாடு சென்று உயர் கல்வி பயில்வதற்கான கல்வி உதவித்தொகை ரூ.36 இலட்சமாக உயர்வு - புதிய நெறிமுறைகள் உருவாக்கி அரசாணை வெளியீடு



ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - அயல் நாடு சென்று உயர்கல்வி பயில்வதற்கான கல்வி உதவித்தொகை திட்டம் - 2023-2024 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் - குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 இலட்சத்திற்கு மிகாமல் இருப்பின் கல்வி உதவித்தொகை ரூ.36 இலட்சமும் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.12 இலட்சத்திற்கு மிகாமல் இருப்பின் கல்வி உதவித்தொகை ரூ.24 இலட்சமும் வழங்க புதிய நெறிமுறைகள் உருவாக்கி ஆணை வெளியிடப்படுகிறது.

அயல்நாடு சென்று உயர் கல்வி பயில்வதற்கான கல்வி உதவித்தொகை ரூ.36 இலட்சமாக உயர்வு - புதிய நெறிமுறைகள் உருவாக்கி ஆதி திராவிடர் நலத் துறை அரசாணை வெளியீடு! CLICK HERE TO DOWNLOAD G.O PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.