உயர் கல்வி தகுதி பெற்றமைக்கு மொத்த தொகை வழங்குதல் - புதிய அரசாணை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 30, 2023

உயர் கல்வி தகுதி பெற்றமைக்கு மொத்த தொகை வழங்குதல் - புதிய அரசாணை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!



உயர் கல்வி தகுதி பெற்றமைக்கு மொத்த தொகை வழங்குதல் - புதிய அரசாணை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களில் 09.03,2020 க்கு முன்னர் உயர்கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து அரசாணையில் அறிவித்துள்ள வழிகாட்டு முறைகளின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

Lumpsum Amount - CEO Proceedings - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.