Order to fill only TET qualified persons as temporary teachers in the post! - TET தேர்ச்சி பெற்ற நபர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியராக தொகுப்பூதியத்தில் நிரப்பிட ஆணை!
ஆசிரியர் பணியமைப்பு - கல்வி பள்ளிகள்- 2023-2024 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆசிரியர் பணியிடங்களை - தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் நிரப்பிட அனுமதி அளித்து ஆணையிடப்பட்டது - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்களை மட்டுமே நிரப்பிட அனுமதி அளித்து ஆணையிடுதல் - தொடர்பாக.
இதையும் படிக்க | 443 ஆசிரியர் காலிபணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப ஆணை
இதையும் படிக்க | 177 ஆசிரியர் காலிபணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப ஆணை
இதையும் படிக்க | 120 ஆசிரியர் காலிபணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப ஆணை
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.