காலாண்டுத்தேர்வு விடுமுறைக்குப்பின் 03.10.2023 அன்று பள்ளி திறப்பு - பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான அறிவுறுத்தல்கள் - CEO Proc - Dt:27.09.23 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, September 27, 2023

காலாண்டுத்தேர்வு விடுமுறைக்குப்பின் 03.10.2023 அன்று பள்ளி திறப்பு - பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான அறிவுறுத்தல்கள் - CEO Proc - Dt:27.09.23

Opening of School on 03.10.2023 after Quarter Examination Vacation - Instructions to Headmasters - CEO Proc - காலாண்டுத்தேர்வு விடுமுறைக்குப்பின் 03.10.2023 அன்று பள்ளி திறப்பு - பள்ளித்தலைமையாசிரியர்களுக்கான அறிவுறுத்தல்கள் - CEO Proc

இராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி- 2023-24 ஆம் கல்வியாண்டில் காலாண்டுத்தேர்வு விடுமுறைக்குப்பின் 03.10.2023 அன்று பள்ளி திறப்பு - அறிவுரைகல் வழங்குதல்- சார்பு.

இதையும் படிக்க | காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதிகள் - இயக்குநர்களின் செயல்முறைகள் (DSE/DEE/தனியார் பள்ளிகள்) பார்வையில் காணும் செயல்முறைகளில் 2023-24 ஆம் கல்வியாண்டில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் காலாண்டுத்தேர்வு விடுமுறைக்குப்பின் 03.10.2023 அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி திறக்கப்படும் நாளன்றே இரண்டாம் பருவத்திற்குரிய பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென அரசு/அரசு, உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித்தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.