மறுநியமனத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை நடப்பு கல்வியாண்டின் கடைசி வேலை நாளன்று விடுவிக்க CEO உத்தரவு. - The CEO directs the release of the teachers on re-appointment on the last working day of the current academic year
மறுநியமனத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை நடப்பு கல்வியாண்டின் கடைசி வேலை நாளன்று (Upto the end of Academic Session) பிற்பகல் பணியில் இருந்து விடுவிக்க நாமக்கல் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு! CLICK HERE TO DOWNLOAD Extension - Explanation CEO Proceeding PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.