பொதுத் தேர்வெழுதிய மாணவர்களின் வருகைப் பதிவை சமர்ப்பிக்க உத்தரவு
பிளஸ் 1,பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய மாண வர்களின் வருகைப் பதிவை சமர்ப்பிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர் வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள் ளது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 13-ஆம் தேதி தொடங்கி ஏப் ரல் 5-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்தத் தேர்வை சுமார் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர்.
பிளஸ் 1,பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய மாண வர்களின் வருகைப் பதிவை சமர்ப்பிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர் வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள் ளது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 13-ஆம் தேதி தொடங்கி ஏப் ரல் 5-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்தத் தேர்வை சுமார் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.