மொழித் தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்கள் எண்ணிக்கை - பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சித் தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 13, 2023

மொழித் தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்கள் எண்ணிக்கை - பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சித் தகவல்



பிளஸ் 2 தமிழ் உள்ளிட்ட மொழித் தேர்வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்

8 லட்சத்து 51 ஆயிரம் பேரில் முதல் நாளில் 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை

- பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சித் தகவல்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.