மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2023 ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டோர் குறித்த விவரங்கள் -
அரசுத் தேர்வுகள் இயக்கக செய்திக் குறிப்பு - நாள்:13.03.2023
மார்ச்/ஏப்ரல் 2023, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வில் 13.03.2023 அன்று நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வின்போது ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட தேர்வர்களின் எண்ணிக்கை விவரம் மாவட்டவாரியாக பின்வருமாறு வழங்கப்படுகிறது.
மார்ச்/ஏப்ரல் 2023, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வில் 13.03.2023 அன்று நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வின்போது ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட தேர்வர்களின் எண்ணிக்கை விவரம் மாவட்டவாரியாக பின்வருமாறு வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.