“அரசாணை 149-ஐ நீக்க வேண்டும்“... சென்னையில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் - குண்டு கட்டாக கைது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, December 28, 2022

“அரசாணை 149-ஐ நீக்க வேண்டும்“... சென்னையில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் - குண்டு கட்டாக கைது

“அரசாணை 149-ஐ நீக்க வேண்டும்“...

சென்னையில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் - குண்டு கட்டாக தூக்கி கைது செய்த போலீசார்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை விடியா திமுக அரசின் காவல்துறையினர் குண்டு கட்டாக கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.