சுகாதாரத்துறை காலிப்பணியிடங்களை நிரப்ப பிப்.13ல் தேர்வு: TNPSC அறிவிப்பு
சுகாதாரத் துறையில் காலியாக உள்ள, அலுவலர்களுக்கான பணியிடங்களை (12) நிரப்ப கணினி வழித் தேர்வு 13.02.2023 அன்று நடைபெறும் என TNPSC அறிவித்துள்ளது. MBBS பட்டத்துடன், பொது சுகாதாரத்தில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். https://apply.tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்துள்ளது.
சுகாதாரத் துறையில் காலியாக உள்ள, அலுவலர்களுக்கான பணியிடங்களை (12) நிரப்ப கணினி வழித் தேர்வு 13.02.2023 அன்று நடைபெறும் என TNPSC அறிவித்துள்ளது. MBBS பட்டத்துடன், பொது சுகாதாரத்தில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். https://apply.tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.