ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1க்கான தேர்வு நிர்வாகக் காரணங்களால் ஒத்தி வைக்கப்படுகிறது - TRB அறிவிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, September 3, 2022

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1க்கான தேர்வு நிர்வாகக் காரணங்களால் ஒத்தி வைக்கப்படுகிறது - TRB அறிவிப்பு!

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1க்கான தேர்வு நிர்வாகக் காரணங்களால் ஒத்தி வைக்கப்படுகிறது - TRB அறிவிப்பு!
ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-06.

பத்திரிகைச் செய்தி

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.01/2022, நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 09.08.2022 அன்று வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தியில். ஆசிரியர் தகுதி தேர்வு தாள் -1 ற்கான தேர்வு 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிர்வாகக் காரணங்களினால் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் -1 ஒத்திவைக்கப்படுகின்றது என தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

நாள் 03.09.2022,

தலைவர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.