08.09.2022 வியாழக்கிழமை அன்று நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு வரும் செப்டம்பர் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை என்று சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார். மேற்படி உள்ளூர் விடுமுறைக்கு பதில் செப்டம்பர் 17-ம் தேதி அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகின்றது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு வரும் செப்டம்பர் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை என்று சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார். மேற்படி உள்ளூர் விடுமுறைக்கு பதில் செப்டம்பர் 17-ம் தேதி அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.