13,331 ஆசிரியர்கள் தேவை என்ற நிலையில் நடப்பாண்டில் 8,500 ஆசி ரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்படுகின்றனர்.
திருவாரூரில் பள்ளி கல் வித்துறை அமைச்சர் அன் பில் மகேஷ் நேற்று அளித்த பேட்டி: பள்ளிகளின் தேவை மற்றும் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது மற்றும் பள்ளி கல்வித் துறையின் திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் உத்தரவின்பே ரில் மண்டல அளவிலான கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
திருவாரூரில் பள்ளி கல் வித்துறை அமைச்சர் அன் பில் மகேஷ் நேற்று அளித்த பேட்டி: பள்ளிகளின் தேவை மற்றும் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது மற்றும் பள்ளி கல்வித் துறையின் திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் உத்தரவின்பே ரில் மண்டல அளவிலான கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.