மற்றொரு போட்டித்தேர்வு - அரசாணை எண் 149-ஐ நீக்க TET தேர்வு முடித்தவர்கள் கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 7, 2022

மற்றொரு போட்டித்தேர்வு - அரசாணை எண் 149-ஐ நீக்க TET தேர்வு முடித்தவர்கள் கோரிக்கை

வரும் டிசம்பரில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு * அரசாணை எண் 149-ஐ நீக்க ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் கோரிக்கை
ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு

* டெட் தேர்வுக்கு பிறகு, வேலை பெற மற்றொரு போட்டித்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் www.kalviseithiofficial.com

வரும் டிசம்பரில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

* அரசாணை எண் 149-ஐ நீக்க ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் கோரிக்கை

TET முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான போட்டித்தேர்வு - இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு டிசம்பரில் நடைபெறும்

- ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.