19.06.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான கணினிவழித் தேர்வு (கொள்குறிவகை) - தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)
CLICK HERE TO DOWNLOAD
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்
செய்தி வெளியீட்டு எண்: 41/2022
நாள்: 17.06.2022
19.06.2022 மு.ப மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சீர்திருத்தப் பள்ளிகள் மற்றும் ஒழுக்கக் கண்காணிப்பு பணிகள் (தமிழ்நாடு சமுக பாதுகாப்பு பணியில்) அடங்கிய மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான கணினி வழி (கொள்குறி வகை) தேர்விற்கு 09.00 மு.ப/01.30 பி.ப மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
கிரண் குராலா இ.ஆ.ப.,
தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION
Press Release No: 41/2022
Dated: 17.06.2022
The CBT method of examination for the post of District Child Protection Officer in social Defence Department included in the Tamil Nadu approved Schools and Vigilance Service (Tamil Nadu Social Defence Service) is Scheduled to be held on 19.06.2022 FN & AN.
No candidates will be allowed to enter the examination hall after 09.00 AM / 01.30 PM for FN and AN session respectively for the said examination.
Kiran Gurrala, I.A.S.,
Controller of Examinations
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.