கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறையில் உள்ள கணக்கு அலுவலர் நிலை - III பதவிக்கான அறிவிக்கை தொடர்பான செய்தி வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 13, 2022

கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறையில் உள்ள கணக்கு அலுவலர் நிலை - III பதவிக்கான அறிவிக்கை தொடர்பான செய்தி வெளியீடு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பதாரர்களுக்கான அறிவிப்பு

செய்தி வெளியீடு எண்: 40/2022

நாள்:09.06.2022

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2022 ல் அறிவிக்கப்பட்ட உத்தேச கால அட்டவணை அறிவிக்கப்படாத, கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறையில் உள்ள கணக்கு அலுவலர் நிலை - III பதவிக்கான அறிவிக்கை ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. .

பி. உமா மகேஸ்வரி, இ.ஆ.ப.,

செயலாளர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.