8th grade student hanging from the window of a school building
An 8th class student was found hanging behind his school in UP.
The school principal, Dilip Yadav, a student, did not come to class for a few days.
He said he did not know when he arrived on the school campus.
Police have seized the body and sent it for autopsy and are continuing investigations. பள்ளி கட்டிடத்தின் ஜன்னலில் தூக்கில் தொங்கிய 8ம் வகுப்பு மாணவன்
உபியில் 8ம் வகுப்பு மாணவன் தனது பள்ளிக்குப் பின்னால் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டான்.
இதுகுறித்து பள்ளி முதல்வர், திலீப் யாதவ் என்ற மாணவர் சில நாட்களாகவே வகுப்புகளுக்கு வரவில்லை.
பள்ளி வளாகத்திற்கு அவர் எப்போது வந்தார் என்பது தெரியவில்லை என்று கூறினார்.
காவலர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
An 8th class student was found hanging behind his school in UP.
The school principal, Dilip Yadav, a student, did not come to class for a few days.
He said he did not know when he arrived on the school campus.
Police have seized the body and sent it for autopsy and are continuing investigations. பள்ளி கட்டிடத்தின் ஜன்னலில் தூக்கில் தொங்கிய 8ம் வகுப்பு மாணவன்
உபியில் 8ம் வகுப்பு மாணவன் தனது பள்ளிக்குப் பின்னால் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டான்.
இதுகுறித்து பள்ளி முதல்வர், திலீப் யாதவ் என்ற மாணவர் சில நாட்களாகவே வகுப்புகளுக்கு வரவில்லை.
பள்ளி வளாகத்திற்கு அவர் எப்போது வந்தார் என்பது தெரியவில்லை என்று கூறினார்.
காவலர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.