பள்ளி மாணவர்களுக்கிடையே மாவட்ட அளவில் கட்டுரைப் போட்டிகள் நத்துதல் - தொடர்பாக - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை - முதல் பரிசுரூ.ரூ.50,000/- - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 4, 2023

பள்ளி மாணவர்களுக்கிடையே மாவட்ட அளவில் கட்டுரைப் போட்டிகள் நத்துதல் - தொடர்பாக - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை - முதல் பரிசுரூ.ரூ.50,000/-

பள்ளி மாணவர்களுக்கிடையே மாவட்ட அளவில் கட்டுரைப் போட்டிகள் நத்துதல் - தொடர்பாக - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை - முதல் பரிசுரூ.ரூ.50,000/-

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடுதல் - பள்ளி மாணவர்களுக்கிடையே மாவட்ட அளவில் கட்டுரைப் போட்டிகள் நத்துதல் - தொடர்பாக - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை

மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/-

மாநில அளவில் முதல் பரிசுரூ.ரூ.50,000/-

பார்வையில் காணும், தொல்லியல் துறை முதன்மைச் செயலர் (ம) ஆணையர் அவர்களின் கடிதத்தின் படி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினைச் சிறப்பாக் கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு அளவில் குறிப்பிட்ட நாட்களில் 100 பள்ளிகளில், 9 மற்றும் 10- ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கிடையே மாவட்ட அளவில் கட்டுரைப் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு பள்ளிகளில் போட்டிகள் நடத்தத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் 11.08.2023 அன்று தூத்துக்குடி நகர், சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியிலும், 06:10.2023 அன்று திருவைகுண்டம், ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் மேல்நிலைப் பள்ளியிலும் நடத்துவதற்குப் பள்ளிகளை அணுகி அனுமதி பெறப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் கட்டுரைப் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதியும், மேற்கண்ட நாட்களில் பிற பள்ளிகளில் இருந்து மாணவர்கள் போட்டியில் கலந்துகொள்வதற்கும், இப்போட்டிகளை நடத்துவதற்கு ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் மேல்நிலைப் பள்ளி வரலாற்று ஆசிரியர் திரு.மாணிக்கம்அவர்களை ஒருங்கிணைப்பாளராகச்செயல்பட அனுமதி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.