மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் (Homework) கொடுக்க தடை - பள்ளிகளை ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 24, 2022

மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் (Homework) கொடுக்க தடை - பள்ளிகளை ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப உத்தரவு

1ம் வகுப்பு முதல் 2ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் (Homework) கொடுக்க தடை - மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ) மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளிகளை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பக்கோருதல் சார்பு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.