Census பணியில் இருந்து விலக்கு கோரும் ஆசிரியர்களின் மனு மீது நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை - தமிழக அரசு செயலாளர் கடிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 22, 2026

Census பணியில் இருந்து விலக்கு கோரும் ஆசிரியர்களின் மனு மீது நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை - தமிழக அரசு செயலாளர் கடிதம்



This is a formal letter (No. 479/LD/2026-1) dated July 17, 2026, from the Tamil Nadu Public (LD) Department.



It addresses a request from the Tamil Nadu Vidiyal Teacher Progressive Association in Tiruppur District.

The letter requests an exemption from Census 2027 duties for specific categories of teachers, including those over 55, those with medical issues, and those teaching 10th or 12th standards.

The communication instructs the Director of Census Operations in Tamil Nadu to take necessary action on this petition. மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் இருந்து விலக்களிக்கக் கோரும் மனு மீது நடவடிக்கை மேற்கொள்ள அரசு செயலாளர் கடிதம்!!!

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் இருந்து விலக்களிக்கக் கோரும் ஆசிரியர் சங்கத்தின் மனு மீது நடவடிக்கை மேற்கொள்ள அரசு செயலாளர் கடிதம்!!!

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் இருந்து விலக்களிக்கக் கோரும் (55 வயதுக்கு மேற்பட்டோர், மருத்துவ சிகிக்சை மேற்கொள்வோர், 10 மற்றும் 12ஆம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்கள் - ஆகியோருக்கு) ஆசிரியர் சங்கத்தின் மனு மீது நடவடிக்கை மேற்கொள்ள அரசு செயலாளர் கடிதம்!!

Census பணியில் இருந்து விலக்கு கோரும் ஆசிரியர்களின் மனு மீது நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை - தமிழக அரசு செயலாளர் கடிதம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து விலக்கு கூறும் ஆசிரியர்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் இருந்து விலக்களிக்கக் கோரும் (55 வயதுக்கு மேற்பட்டோர், மருத்துவ சிகிக்சை மேற்கொள்வோர், 10 மற்றும் 12ஆம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்கள் - ஆகியோருக்கு) ஆசிரியர் சங்கத்தின் மனு மீது நடவடிக்கை மேற்கொள்ள அரசு செயலாளர் கடிதம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.