ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை மற்றும் பண்டிகை முன்பணம் உயர்வு - அரசாணைகள் வெளியீடு!
பண்டிகை கால முன்பணம் உயர்வு.
தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.4000-ல் இருந்து ரூ.6000 ஆக உயர்வு.
C, D பிரிவு ஓய்வூதியதாரர்கள், தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகை உயர்வு.
முதலமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசாணை வெளியீடு. G.O.Ms.No.120
👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD PDF
G.O.Ms.No.121
👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.