'ஆசிரியரின் பணி மடிக்கணினியை பாதுகாப்பதா?' - மடிக்கணினி திருடுபோனதற்காக நிறுத்தப்பட்ட ஓய்வூதியம், பணப்பலன்களை வழங்கக் கோரி ஆசிரியர்கள் இருவர் வழக்கு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 28, 2023

'ஆசிரியரின் பணி மடிக்கணினியை பாதுகாப்பதா?' - மடிக்கணினி திருடுபோனதற்காக நிறுத்தப்பட்ட ஓய்வூதியம், பணப்பலன்களை வழங்கக் கோரி ஆசிரியர்கள் இருவர் வழக்கு



'ஆசிரியரின் பணி மடிக்கணினியை பாதுகாப்பதா?' - மடிக்கணினி திருடுபோனதற்காக நிறுத்தப்பட்ட ஓய்வூதியம், பணப்பலன்களை வழங்கக் கோரி ஆசிரியர்கள் இருவர் வழக்கு

'ஆசிரியரின் பணி மடிக்கணினியை பாதுகாப்பதா?'

தலைமை ஆசிரியரின் பணி கற்பிப்பதா? மடிக்கணினியை பாதுகாப்பதா? மடிக்கணினி வைத்திருந்த அறைக்கு பாதுகாவலரை நியமிக்காதது ஏன்? ஓய்வூதியம் நிறுத்தியது ஏன்? -உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி 2016ல் பள்ளியில் மடிக்கணினி திருடுபோனதற்காக நிறுத்தப்பட்ட ஓய்வூதியம், பணப்பலன்களை வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி மதுரை, தஞ்சை ஆசிரியர்கள் இருவர் வழக்கு

CLICK HERE TO DOWNLOAD உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி Court Order - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.