1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான CRC பயிற்சி ( 30.11.2023& 02.12.2023) ஒன்றிய அளவில் நடைபெறுதல் பயிற்சியில் அனைத்து ஆசிரியர்களையும் கலந்துகொள்ள அறிவுறுத்தக் கோருதல் சார்பான செயல்முறைகள் - நாள்: 27.11.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, November 27, 2023

1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான CRC பயிற்சி ( 30.11.2023& 02.12.2023) ஒன்றிய அளவில் நடைபெறுதல் பயிற்சியில் அனைத்து ஆசிரியர்களையும் கலந்துகொள்ள அறிவுறுத்தக் கோருதல் சார்பான செயல்முறைகள் - நாள்: 27.11.2023

CRC training for teachers teaching 1st to 5th standard (30.11.2023 & 02.12.2023) to be held at Union level Procedural procedures for instructing all teachers to attend the training - Date: 27.11.2023 - 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான CRC பயிற்சி ( 30.11.2023& 02.12.2023) ஒன்றிய அளவில் நடைபெறுதல் பயிற்சியில் அனைத்து ஆசிரியர்களையும் கலந்துகொள்ள அறிவுறுத்தக் கோருதல் சார்பான செயல்முறைகள் - நாள்: 27.11.2023

பார்வையில் காணும் இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் இணை இயக்குநரின் இணையவழிக்கூட்ட அறிவுறுத்தலின்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து பாட ஆசிரியர்களுக்கான CRC பயிற்சி அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள மையங்களில் கீழ்காணும் அட்டவணையில் உள்ளவாறு நடைபெறவுள்ளது. எனவே, இப்பயிற்சியில் ஆசிரியர்கள் அனைவரையும் உரிய நாளில் தவறாது கலந்துகொள்ள அறிவுறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. நகல்:

1.இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை-6, தகவலுக்காகப் பணிந்தனுப்பப்படுகிறது.

2.கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி), திருவாரூர்- தகவலுக்காக அன்புடன் அனுப்பப்படுகிறது.

3.மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலைக்கல்வி),திருவாரூர் - தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

4.அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், திருவாரூர் மாவட்டம்- தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

5.அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், திருவாரூர் மாவட்டம்- தகவலுக்காகவும், தக்க நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.