மாற்றுத்திறனாளிகள் மாணவர் சேர்க்கை - தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வாக்கியங்கள் மாணவர் சேர்க்கையின் போது இனி பயன்படுத்தப்படாது
மாற்றுத்திறனாளிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும்.
-தமிழ்நாடு அரசு
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.