ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் "இன்ஷியலை" தமிழில்தான் எழுத வேண்டும்:- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 3 سبتمبر 2022

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் "இன்ஷியலை" தமிழில்தான் எழுத வேண்டும்:- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் "இன்ஷியலை" தமிழில்தான் எழுத வேண்டும்:- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - பத்திரிக்கை செய்தி

பள்ளி பதிவேடுகளில் மாணவ மாணவிகள், ஆசிரி யர்கள் பெயருக்கு முன்னர் உள்ள முன் எழுத்தையும் (இன்ஷியல்) தமிழில் எழுத வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட் டுள்ளது.

இதுதொடர்பாக பள் ளிக்கல்வித்துறை ஆணை யர் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள செயல் முறை கடிதம்:
மேலும் முதற்கட்டமாக எமிஸ் வழியாக பராமரிக் கப்படும் 30 மின்பதிவே டுகளில் மாணவர் மற்றும் பெற்றோர், பாதுகாவலர் பெயர்களை தமிழில் பெயர் பதிவேற்றம் செய்யும்போது அவர்கள் முன்எழுத்தையும் தமிழில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து நிலைப் பள்ளி தலைமை யாசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.