30.10.2022 முற்பகல் அன்று நடைபெறுவதாக இருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 1 (தொகுதி 1)ல் அடங்கிய பணிகளுக்கான முதல்நிலைத் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் தொடர்பான செய்தி வெளியீடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பதாரர்களுக்கான அறிவிப்பு
செய்தி வெளியீடு எண்: 62/2022
நாள்: 07.09.2022
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 21.07.2022 நாளிட்ட அறிவிக்கை எண். 16/2022 ல், 30.10.2022 மு.ப. அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 2022, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 1 (தொகுதி- I) முதனிலைத் தேர்வானது, நிர்வாகக் காரணங்களுக்காக 19.11.2022 மு.ப. அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பதாரர்களுக்கான அறிவிப்பு
செய்தி வெளியீடு எண்: 62/2022
நாள்: 07.09.2022
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 21.07.2022 நாளிட்ட அறிவிக்கை எண். 16/2022 ல், 30.10.2022 மு.ப. அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 2022, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 1 (தொகுதி- I) முதனிலைத் தேர்வானது, நிர்வாகக் காரணங்களுக்காக 19.11.2022 மு.ப. அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.