அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாளை (17.09.2022) சமூகநீதி நாள் அனுசரிக்க அரசாணை வெளியீடு!
உறுதி மொழி - தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர்-17 ஆம் நாளை ஆண்டுதோறும் 'சமூகநீதி நாள்' ஆக அனுசரிப்பது - உறுதிமொழி மேற்கொள்வது - ஆணை வெளியிடப்படுகிறது.
ஆணை:
பார்வை 1 இல் படிக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-இன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் எனப் போற்றப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்களின் அறிவுச் சுடரை போற்றும் விதமாக அவரது பிறந்த தினமான செப்டம்பர் 17-ஆம் நாளை ஆண்டுதோறும் "சமூக நீதி நாள்" ஆகக் கொண்டாடுவது என்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது என சட்டமன்றத்தில் அறிவித்தார்கள்.
2. இதன்படி பார்வை 2 - இல் படிக்கப்பட்ட அரசாணையில் சாதிய ஏற்றத் தாழ்வுகள். தீண்டாமைக் கொடுமைகளை, மத வேறுபாடுகளை உதறித் தள்ளி, பெண்களைச் சமநிலையில் மதித்து, அந்த எண்ணத்தை விதைக்கும் விதமாக. தனது கொள்கையை உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 17-ஆம் நாள் அன்று ஆண்டுதோறும் தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் "சமூக நீதி நாள்" உறுதி மொழியை எடுத்துக் கொள்ள ஆணை வெளியிடப்பட்டது.
3. இதன் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ஆம் நாள் அன்று தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் "சமூக நீதி நாள்r" உறுதி மொழியை எடுத்துக் கொள்ளும் விதமாகப் பின்வரும் உறுதி மொழியினை அனுசரிக்க முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது:
CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)
உறுதி மொழி - தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர்-17 ஆம் நாளை ஆண்டுதோறும் 'சமூகநீதி நாள்' ஆக அனுசரிப்பது - உறுதிமொழி மேற்கொள்வது - ஆணை வெளியிடப்படுகிறது.
ஆணை:
பார்வை 1 இல் படிக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-இன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் எனப் போற்றப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்களின் அறிவுச் சுடரை போற்றும் விதமாக அவரது பிறந்த தினமான செப்டம்பர் 17-ஆம் நாளை ஆண்டுதோறும் "சமூக நீதி நாள்" ஆகக் கொண்டாடுவது என்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது என சட்டமன்றத்தில் அறிவித்தார்கள்.
2. இதன்படி பார்வை 2 - இல் படிக்கப்பட்ட அரசாணையில் சாதிய ஏற்றத் தாழ்வுகள். தீண்டாமைக் கொடுமைகளை, மத வேறுபாடுகளை உதறித் தள்ளி, பெண்களைச் சமநிலையில் மதித்து, அந்த எண்ணத்தை விதைக்கும் விதமாக. தனது கொள்கையை உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 17-ஆம் நாள் அன்று ஆண்டுதோறும் தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் "சமூக நீதி நாள்" உறுதி மொழியை எடுத்துக் கொள்ள ஆணை வெளியிடப்பட்டது.
3. இதன் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ஆம் நாள் அன்று தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் "சமூக நீதி நாள்r" உறுதி மொழியை எடுத்துக் கொள்ளும் விதமாகப் பின்வரும் உறுதி மொழியினை அனுசரிக்க முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது:
CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.