பொது மாறுதல் கலந்தாய்வு விதியில் திருத்தம் வேண்டும்
ஆசிரியர்கள் வலியுறுத்தல்
மதுரை, ஜூன் 13-
பள்ளிக் கல்வியில் உள்ளது போல் ஆசிரியர் காப் பாளர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்விலும் விதிமுறையை கடைபிடிக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அனைத்திந்திய ஆசிரியர் பேரவை சட் டச் செயலாளர் பாலமுருகபாண்டியன் கூறியதாவது:
தற்போது பள்ளிக் கல்வி சார்பில் வெளியிடப் பட்டுள்ள ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந் தாய்வில், 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்க ளுக்கு முன்னுரிமை அளித்த பின் கணவன்-மனைவி (ஸ்பவுஸ்) பணிமாறுதலுக்கு முன்னிரிமை அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் கள்ளர் சீரமைப்பு ஆசிரியர் காப்பாளர் பொதுமாறு தல் தொடர்பாக மிகவும் பிற்பட்டோர் சீர்மரபினர் துறை வெளியிட்டுள்ள கலந்தாய்வு விதிமுறையில் இந்த வழிகாட்டுதல் இல்லை. இதனால் ஒரே பள் ளியில் 5 ஆண்டுகள் பணியாற்றுவோருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பள்ளிக் கல்வி போல் பிற்பட்டோர் சீர்மரபினர் துறையும் விதியில் திருத்தம் செய்ய வேண்டும் என்றார்.
Subject: Teachers in Madurai are requesting amendments to the transfer counseling rules for the Department of Most Backward Classes and Denotified Communities.
Issue: Currently, transfer rules for teachers under this department do not prioritize husband-wife reunification after 5 years of service, unlike rules for the School Education Department.
Concern: This lack of prioritization may disadvantage teachers who have served in the same school for 5 years.
Request: Teachers are urging the Department of Most Backward Classes and Denotified Communities to amend their transfer rules to match the School Education Department's policy.
السبت، 13 يونيو 2026
New
பொது மாறுதல் கலந்தாய்வு விதியில் திருத்தம் வேண்டும் - ஆசிரியர்கள் வலியுறுத்தல்
Transfer Counseling
Tags
Counseling,
Counseling Notification,
Teachers Transfer,
Teachers Transfer Counselling,
transfer consultation,
Transfer Counseling
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.