சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்ட 22 தனியார் பள்ளிகள்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 26 مايو 2026

சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்ட 22 தனியார் பள்ளிகள்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு!



சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்ட 22 தனியார் பள்ளிகள்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்ட 22 தனியார் பள்ளிகள்: நாமக்கல் மாவட்டம்

1) பள்ளிபாளையம் கோல்டன் நர்சரி பள்ளி

2) பள்ளிபாளையம் கலைவாணி நர்சரி பள்ளி

3) பள்ளிபாளையம் எவர்கிரீன் இண்டர்நேசனல் நர்சரி பள்ளி

4) நாமக்கல் டைம் கிட்ஸ் நர்சரி ஸ்கூல்

5) ஏபிசி கிட்ஸ்

6) ஹனி பனி கிட்ஸ்

7) ஆரஞ்சு அகாடமி

8) சன் பிளவர்

9) அக்ஸ்ரம்

10) ஸ்பார்க்கில் அகாடமி

11) யுரோ கிட்ஸ்

12) மகிழம்

13) துளிர்

14) ஸ்கூல் ஆப் மாண்ட்டசரி

15) செல்லப்பம்பட்டி ஸ்மைலிஸ் வித்யாஷ்ரமம்

16) எர்ணாபுரம் ஆல்பாபெட்ஸ் பிரி ஸ்கூல்

17) நல்லிபாளையம் தீக்ஷா விஷனரி பள்ளி

18) சேந்தமங்கலம் துலிப் கார்டன் நர்சரி பள்ளி

19) பொத்தனூர் ஆப்பிள் நர்சரி பள்ளி

20) எருமப்பட்டி காவேரி மழலையர் பள்ளி

21) பவித்திரம் எஸ்.எம்.எஸ் நர்சரி பள்ளி

22) என்.கந்தம்பாளையம் காந்தி சிபிஎஸ்இ பள்ளி ♦️மேற்கண்ட 22 பள்ளிகளில் பொதுமக்கள் யாரும் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

♦️மாணவர்களின் பெற்றோர்கள் அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசு அல்லது தனியார் பள்ளிகளில் மட்டுமே குழந்தைகளை சேர்த்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

♦️மேற்கண்ட 22 பள்ளிகளிலும், 2026-27 ஆம் கல்வி ஆண்டு முதல் எக்காரணம் கொண்டும் செயல்படக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

♦️இந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றால் சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்கா மூர்த்தி எச்சரித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.