11.04.2025 உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் வரும் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை
பங்குனி உத்திர திருதானை முன்னிட்டு 11.04.2025 அன்று உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார் இஆபர்கள் தகவல் பங்குனி உத்திர திருநாள் (பங்குளி -28) 11.04.2025 வெள்ளிக்கிழமை அன்று உள்ளதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அரசு பொதுத் வகையில் அனைத்து மாநில அரசு தேர்வுகளுக்கு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இராமாப. அவர்களால் அறிவிக்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் இந்த உள்ளுர் விடுமுறையானது பொருந்தாது னவும் மேற்படி 17.04.2025 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அணைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instrument Act-1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு நல்விடுமுறை பொருத்தாது. ஆம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலை கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Goverment Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேவே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் (26.04.2025) 4-வது சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அச்சமயம் கோடை விடுமுறையில் உள்ள கல்வி நிறுவன மாணவ மாலாலியருக்கு இவ்வேவை நாள் பொருந்தாது
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.