நாளை கடைசி நாள்! ஆசிரியர்கள் தேவை!! (நிரந்தர பணியிடங்கள்) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 4 فبراير 2025

நாளை கடைசி நாள்! ஆசிரியர்கள் தேவை!! (நிரந்தர பணியிடங்கள்)

நாளை கடைசி நாள்! ஆசிரியர்கள் தேவை!! (நிரந்தர பணியிடங்கள்)

ஆசிரியர்கள் தேவை

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன அரசு நிதி உதவி பெறும் மங்கையர்க்கரசி மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள நிரந்தர பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1) முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (கணிதம்)

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்

(Maths) with B.Ed..

(SCA-Arundadhiyar) 2) முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்

(English) with B.Ed.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்

(SCA-Arundadhiyar)

கல்வி தகுதி சான்றிதழ்களுடன் 21.01.2025-05.02.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி:

செயலர்

மங்கையர்க்கரசி மேல்நிலைப்பள்ளி 123,மேல அண்ணாதோப்பு. மதுரை -16.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.