3-day mentoring training for 10,000 teachers 10,000 ஆசிரியர்களுக்கு 3 நாள் வழிகாட்டி பயிற்சி
பள்ளி மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து, அவர்களுக்கு வழிகாட்டும் வகையில், 10,000 ஆசிரியர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க, சென்னை ஐ.ஐ.டி., உயர்கல்வி நிறுவனமும், பிரவர்த்தக் அமைப்பும் முன்வந்துள்ளன.
மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன், அறிவியலை சாமானியர்களுக்கு கொண்டு சேர்க்கும் அமைப்பான பிரவர்த்தக், சென்னை ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. அந்த வகையில், 'போத் பிரிட்ஜ்' என்ற அமைப்புடன் இணைந்து, மாணவர்களின் எதிர்காலம் குறித்த வழிகாட்டி நிகழ்ச்சிகளை, ஆசிரியர்களுக்கு நடத்த முன்வந்துள்ளது.
இதுகுறித்து, பிரவர்த்தக் அமைப்பின் ஆலோசகர் பாலமுரளி சங்கர் கூறியதாவது:
மேலும் வாசிக்க கீழே 👇👇👇👇👇
الخميس، 28 نوفمبر 2024
New
10,000 ஆசிரியர்களுக்கு 3 நாள் வழிகாட்டி பயிற்சி - 3-day mentoring training for 10,000 teachers
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.