தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை அரை நாள் விடுமுறை அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 29 أكتوبر 2024

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை அரை நாள் விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை அரை நாள் விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை ( 30.10.2024 ) முற்பகல் மட்டும் செயல்படும் , பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவித்து , தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.