சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்
"சென்னையில் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும்"
சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்
சென்னையில் நள்ளிரவில் இருந்து விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில், வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.