அரசானை எண் 243 ஓர் அலசல்
அரசாணை எண் 243 நடைமுறைப் படுத்தப்பட்டதால் யாருக்கு பயன்
1. தொடக்கம் பள்ளி தலைமையாசிரியர்
2. நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்
3. பட்டதாரி ஆசிரியர்கள்
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அரசாணை எண் 243 இன் படி யாருக்கு சாதகம் யாருக்கு பாதகம் என்று ஒரு இடைநிலை ஆசிரியர் பார்வை கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை தொடவும் Click Here to Download - அரசானை எண் 243 ஓர் அலசல்
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.