மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு தொடர்பான உழைப்பூதியத் தொகையினை தேர்வு மையத்திற்கான வங்கி கணக்கில்: வரவு வைக்கப்பட்ட விபரம் தெரிவித்தல் - சார்பு
பொருள்:
தூத்துக்குடி அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவகைம் மார்ச் 2024 மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு தொடர்பான உழைப்பூதியத் தொகையினை தேர்வு மையத்திற்கான வங்கி கணக்கில்: வரவு வைக்கப்பட்ட விபரம் தெரிவித்தல் - சார்பு சென்னை 6. அரசுத்தேர்வுகள் இயக்குநரின் செயல்முறை 02035-44-12023 л. 18.01.2024 பார்வை:
மார்ச் 2024 மேல்றிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு தொடர்பான உழைப்பூதியத் தொகையினை தங்கள் பள்ளியின் வங்கி கணக்கிற்கு ECS/NEFT மூயம் 0103.2024 அன்று இணைப்பில் கானும் பட்டியலின்படி வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டியலில் இல்லாத பள்ளிகளுக்கு உழைப்பூதியத் தொகை பின்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே வரவு வைக்கப்பட்ட தொகையினை செய்முறைத் தேர்வில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு எவ்வித புகாருக்கும் இடமின்றி உடனடியாக வழங்கப்பட வேண்டும். மேலும் தொகை பெறப்பட்டமைக்கான ஒப்புதலை 03.2024க்குள் இவ்வலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்குமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.