Reel making competition - சைபர் குற்றப்பிரிவு ரீல் போட்டி - பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர் 14.03.2024 வரைபதிவு செய்யலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 9 مارس 2024

Reel making competition - சைபர் குற்றப்பிரிவு ரீல் போட்டி - பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர் 14.03.2024 வரைபதிவு செய்யலாம்



சைபர் குற்றப்பிரிவு தலைமையகம்,சென்னை.

பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர் தங்கள் படைப்பாற்றல், புதுமை மற்றும் எல்லையற்ற திறமை ஆகியவற்றை வெளிப்படுத்த தமிழ்நாடு காவல்துறை சைபர் குற்றப்பிரிவு ரீல் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது.

பங்கேற்பாளர்கள் 04.03.2024 முதல் 14.03.2024 வரை Google form மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம். CLICK HERE Registration link

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.